ஆசியா செய்தி

சிங்கப்பூரில் வேலை இழந்தோருக்கு வெளியான தகவல்

சிங்கப்பூரில்எதிர்பாராமல் வேலை இழந்தவர்களுக்கு ஆதரவு தரும் புதிய திட்டம் பற்றி துணைப்பிரதமர் Lawrence Wong நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.

புதிய திட்டம், வேலையில்லாதவர்கள் பயிற்சிபெற வகை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான செலவு, வரிப்பணத்தில் இருந்து எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதங்களை ஒட்டி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலையில்லாதோருக்கான காப்புறுதியின் மூலம் பணம் தரவேண்டும் என்று மன்ற உறுப்பினர்கள் சிலர் சொன்ன கருத்தை அவர் நிராகரித்தார்.

நிதியமைச்சருமான திரு. வோங், எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தற்காலிக உதவிகளைவிட, SkillsFuture போன்ற நீண்டகால உதவித் திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!