இஸ்ரேலிய தாக்குதலின் அடுத்த இலக்கு தொடர்பில் வெளியான தகவல்

இஸ்ரேலிய தாக்குதலின் அடுத்த இலக்கு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
காஸா பகுதியில் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வரும் ஆசிரியர்களும் அவர்களது பிரதிநிதிகளும் இஸ்ரேலிய தாக்குதலின் அடுத்த இலக்காக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அந்த அமைப்பைச் சேர்ந்த 06 பேர் அடங்குவர்.
நிலைமையை கருத்திற் கொண்டு அடுத்த தாக்குதல்களுக்கு தாங்களும் இலக்காகி விடுவார்கள் என அந்த அமைப்பின் பிரதிநிதி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
(Visited 20 times, 1 visits today)