உலகம் செய்தி

இஸ்ரேலிய தாக்குதலின் அடுத்த இலக்கு தொடர்பில் வெளியான தகவல்

இஸ்ரேலிய தாக்குதலின் அடுத்த இலக்கு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

காஸா பகுதியில் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வரும் ஆசிரியர்களும் அவர்களது பிரதிநிதிகளும் இஸ்ரேலிய தாக்குதலின் அடுத்த இலக்காக இருப்பார்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அந்த அமைப்பைச் சேர்ந்த 06 பேர் அடங்குவர்.

நிலைமையை கருத்திற் கொண்டு அடுத்த தாக்குதல்களுக்கு தாங்களும் இலக்காகி விடுவார்கள் என அந்த அமைப்பின் பிரதிநிதி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி