ஐரோப்பா

பாரிஸ் அறிமுகமாகும் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

இந்தியாவின் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ சேவை மூலம் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

ஈபிள் கோபுரத்தை பார்க்க விரும்புபவர்கள், யுபிஐ மூலம் முன்கூட்டியே பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பிரித்தானியாவில் அடுத்து யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் இரண்டாவது ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!