இந்தியா செய்தி

சூரியனை ஆய்வு செய்ய இந்தியவின் ஆதித்யா எல்-1 நாளை விண்ணில் பாய்கின்றது

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை நாளை (02) விண்ணில் செலுத்த உள்ளது.

ஆந்திரா பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முக்கிய விண்வெளி நிலையமான லசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நிறுவப்பட்டுள்ள பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் இது தொடர்பான செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரியனில் இருந்து வரும் சூரிய புயல்கள் விண்வெளி வானிலையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்த செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி