உலகம் செய்தி

சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் கைது

சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்ததற்காக 39 வயது இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட பகுதியில் பட்டாசு வெடித்ததற்காக திலீப் குமார் நிர்மல் குமார் என்ற நபர் மீது வெடிபொருட்கள் மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2021ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்த காணொளி இணையத்தில் வெளியிடப்பட்ட பிறகு திலீப் குமார் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் SGD $100,000 ($USD77,000) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி