ஐரோப்பா

பிரித்தானியாவில் அண்டை வீட்டாரை தொந்தரவு செய்தால் 5000 பவுண்ட்ஸ் அபராதம்!

பண்டிகை காலம் விரைவில் நெருங்கி வருவதால், பல பிரித்தானியர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தங்கள் வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிலர் சட்டத்தை மீறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது அண்டை வீட்டாரை தொந்தரவு செய்வதுபோல் நடந்துகொள்வதாக தெரியவந்துள்ளது.

விளக்குகளை ஏற்றி, ஊதப்பட்ட கலைமான்களால் உங்கள் தோட்டத்தை அலங்கரிப்பது பாதிப்பில்லாத வேடிக்கையாகத் தோன்றினாலும், அது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1990ஐ மீறுவதாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறாக சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு 5000 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

(Visited 46 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!