ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்ய போர் குறித்து நடைபெறும் முக்கிய கலந்துரையாடல் : ஒன்றிணையும் இருநாட்டு தலைவர்கள்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் பேரழிவுகரமான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்தம் மற்றும் இறுதி அமைதி ஒப்பந்தத்திற்கான பிரச்சாரத்தை வெள்ளை மாளிகை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜனாதிபதிகள் டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் இன்று (18.03) இது தொடர்பில் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் இது ஒரு மோசமான சூழ்நிலை, உக்ரைனிலும் இது ஒரு மோசமான சூழ்நிலை” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடப்பது நல்லதல்ல, ஆனால் நாம் ஒரு அமைதி ஒப்பந்தம், போர்நிறுத்தம் மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியுமா என்று பார்ப்போம், அதை நாம் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு கிரெம்ளின் உறுதியளிக்கத் தவறினால், அதன் மீது அழுத்தத்தை அதிகரிப்பது குறித்து ஜனாதிபதி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

(Visited 26 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்