இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் – சற்று முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலை

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட தேசபந்து தென்னகோன், சற்று நேரத்திற்கு முன்பு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவர் ஒரு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 27 ஆம் ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனுக்கு பிடியாணை பிறப்பித்தது.

(Visited 38 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!