இலங்கை செய்தி

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் – பொலது மக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கடந்த 05.08.2023 அன்று கடவத அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து புலத்சிங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவரஹேன பகுதிக்கு செல்வதற்காக வாடகை அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட்ட வேகன் ஆர் ரக காரை இனந்தெரியாத இருவர் காரை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

மேற்படி குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் புகைப்படம் மற்றும் ஓவியம் வரைந்த புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை