ரஷ்யாவில் கோர விபத்து: 140 பேர் படுகாயம்

தெற்கு ரஷ்யாவில் 800 பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் டிரக் மீது மோதியதில் குறைந்தது 140 பேர் காயமடைந்தனர்,
இதனால் எட்டு பெட்டிகள் தடம் புரண்டதாக ரஷ்ய ரயில்வே தெரிவித்துள்ளது.
மூன்று குழந்தைகள் உட்பட 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
(Visited 30 times, 1 visits today)