ஆசியா

நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு ;14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கனந்த 24 மணிநேரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து தேசிய பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் கூறிகையில்,

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டன.இதில் கடந்த 24 மணிநைரத்தில் 14 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8பேர் நிலச்சரிவிலும் 5பேர் மின்னல் தாக்கியும் இறந்தனர்.ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

இது தவிர கனமழை காரணமாக ஏற்பட்ட சம்பவங்களில் 10பேர் காயமடைந்தனர்,2 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாளத்தில் அண்மை காலமாக பெய்து வரும் பருவமழையில் வழக்கத்தை விட அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக கைறப்படுகிறது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!