உலகம் செய்தி

ஹசீனாவின் கடவுச்சீட்டு இரத்து

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் கடவுச் சீட்டை அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.

ஷெய்க் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் மற்றும் அன்றி பங்களாதேஷ் அரகலய காலத்தில் இடம்பெற்ற கொலை மற்றும் ஆட்கள் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டபட்டுள்ள 22 பேரில் ஷெய்க் ஹசீனாவும் ஒருவராவார்.

ஷெய்க் ஹசீனாவுக்கு எதிராக பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள போதிலும் அவர் இன்னும் இந்தியாவில் தஞ்சம் அடைந்த நிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி