ஐரோப்பா

இத்தாலி நாட்டுக்கு உட்பட்ட தீவு முழுவதும் புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் கொண்ட கல்லறைகள்

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள லம்படுசா தீவு முழுவதும் கல்லறைகள் மாத்திரம் காட்சி கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

அங்கு ஆப்பிரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு புலம்பெயரும் மக்கள், படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தால் உடல்களை அடக்கம் செய்யும் இடமாக மாறியுள்ளது.

6 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த தீவில் அடங்கிய குறிப்பிட்ட பகுதியில், அடையாளம் தெரியாத புலம்பெயர்ந்தோர் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.

இவ்வாறு உடல்கள் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கல்லறைகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து காணப்படுகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!