இலங்கையில் 1000 பெண் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க அரசு முடிவு
காவல் துறையில் 1000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று அமைச்சகம் கூறுவதாக லங்காதீப செய்தித்தாள் தெரிவித்துள்ளது .
காவல் துறையில் 5000 அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான நேர்காணல்கள் தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)





