ஆசியா

காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,183 ஆக அதிகரிப்பு

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் அக்டோபர் 7 முதல் குறைந்தது 34,183 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மற்றும் 77,143 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

அக்டோபரில் இருந்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அமைச்சகம் கூறியுள்ளது, மேலும் ஆயிரக்கணக்கான உடல்கள் பேரழிவிற்குள்ளான பகுதி முழுவதும் இடிபாடுகளுக்கு கீழ் கணக்கிடப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.எனவும் தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!