இலங்கை செய்தி

ரணிலை ஆதரிக்க சுதந்திரக் கட்சி முடிவு

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (31) அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை மற்றும் மத்திய குழு ஒன்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே தமக்கு ஆதரவளிக்குமாறு சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கட்சியின் பிரேரணையை  ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!