ஐரோப்பா

லண்டனில் தமிழர்கள் ஒன்றுக்கூடும் பிரபலமான உணவகத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

கிழக்கு லண்டனில் உள்ள உணவகம் அருகே நேற்று இரவு (29.05) துப்பாக்கிக்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் குழந்தை உள்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த பொலிஸார் குறித்த நால்வரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் குழந்தையின் நிலை ஆபத்தில் இருப்பதாகவும், ஏனைய மூவரின் உடல் நிலை குறித்து அவதானம் செலுத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி தப்பியோடியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content