இந்தியா செய்தி

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து – ஒருவர் மரணம் : 10 பேர் காயம்

கிழக்கு டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் டெல்லி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

காயமடைந்தவர்களில் ஏழு பேர் ஆனந்த் விஹார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் மூன்று பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!