ஐரோப்பா செய்தி

பாரிஸுக்கு சென்ற விமானத்தில் ஏற்பட்ட வெடி சத்தம் – அவரசமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

பாரிஸுக்குச் சென்ற நோர்வே விமானம் ஒன்று அவசரமாக அர்லாண்டாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

181 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புறப்பட்ட சிறுதி நேரத்திலேயே இடி இடிப்பதுபோன்ற ஒரு சந்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானம் தரையிறங்கியபோது போலீசாரும் துணை மருத்துவர்களும் ஓடுபாதையில் விரைந்தனர். இது டயர்களில் ஒன்றை பாதித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!