ஐரோப்பா

பிரித்தானியாவல் நள்ளிரவில் ஏற்பட்ட வெடிப்பு : 06 வீடுகள் பற்றி எரிந்ததால் பதற்றம்!

பிரித்தானியாவின் ஹாலிஃபாக்ஸில் நேற்று (25.06) இரவு ஆறு வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

அவ்வீடுகளில் தங்கியிருந்த மூன்றுபேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நள்ளிரவுக்குப் பிறகு நகரின் ஸ்பிரிங் ஹால் லேன் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

14 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாக மேற்கு யார்க்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது. ஒரே வீட்டைச் சேர்ந்த இருவர் பலத்த காயமடைந்தனர், மற்றொரு வீட்டைச் சேர்ந்த மூன்றாவது நபர் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

தீயை அணைக்க தொழில்நுட்ப மீட்பு மற்றும் கட்டளைப் பிரிவுடன் ஐந்து குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீவிபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content