இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

பென்சில்வேனியாவில் எஃகு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் மரணம்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் அருகே உள்ள ஒரு எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

அலெகெனி கவுண்டி அவசர சேவை செய்தித் தொடர்பாளர் கேசி ரெய்னர், ஒருவர் இறந்துவிட்டதாகவும், இருவர் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் நம்பப்படுகிறது. காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!