இலங்கை

கொக்குத்தொடுவாய் பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைக்குழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய   நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த மனதி எச்சங்கள்  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்