இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

18,000 வெளிநாட்டினர் விரைவில் வெளியேற்றும் ஐரோப்பிய நாடு

ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் வசிக்கும் சுமார் 18,000 வெளிநாட்டினர் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களை வெளியேற்றப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 18 ஆம் திகதி போர்ச்சுகலில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்குள் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவர் என்று தெரிகிறது.

போர்ச்சுகலில் வெளிநாட்டினருக்கு எதிரான கருத்துகள் பிரபலம் அடைந்துவருகின்றன.

ஐரோப்பா முழுவதும் இப்போது வலசாரி அரசாங்கங்கள் வலுவடைந்துவருகின்றன.

போர்ச்சுகலிலும் வலசாரி கட்சிகள் பிரபலமாகின்றன. சென்ற ஆண்டு அங்கு நடந்த தேர்தலில் வலசாரி சேகா கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!