இலங்கை

திருகோணமலை வீரநகர் பகுதியில் கடலரிப்பு- வீடுகளுக்கு சேதம்!!

திருகோணமலை -வீரநகர் பகுதியில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் தாழ் இறங்கியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது.

திருகோணமலை மட்டுமல்லாமல் கிண்ணியா மூதூர் அலஸ்தோட்டம் போன்ற பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கட்பாறைகள் போடப்படாமையினால் கடல் கொந்தளிப்பு காரணமாக வீடுகளுக்குள் நீர் உட்பகுந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கற்பாறைகளை போட்டு கடல் அரிப்பை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!