இலங்கை

இலங்கையில் மின் கட்டண உயர்வு : மக்கள் மீது சுமையை ஏற்றிவருவதாக குற்றச்சாட்டு!

நிலுவையில் உள்ள 39 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மின்சார கட்டணத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மின்சார சபை மக்கள் மீது சுமையை ஏற்றி வருவதாக வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய, மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (20.10) அனுமதி வழங்கியது.

இதன்படி, உள்நாட்டு பிரிவினருக்கான மின் கட்டணம் 18 சதவீதம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மின் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேவேளை, மின்சார பாவனையாளர் சங்கம் மற்றும் எம்பிலிப்பிட்டிய வர்த்தக சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று எம்பிலிபிட்டிய நகரில் இடம்பெற்றது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content