இலங்கை செய்தி

வெப்பமான காலநிலை காரணமாக செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் விலங்குகளின் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்புடன், தெரு நாய்கள், வீட்டு செல்லப்பிராணிகள் மற்றும் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்கு  நல ஆர்வளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு அதிக வெப்பத்தால் வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

செல்லப்பிராணிகளை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்டுவது நல்லது என கால்நடை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், விலங்குகளுக்கு தண்ணீர் கிண்ணத்தை வைத்து உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை