இலங்கை செய்தி

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்- 6,641 பேர் கைது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ்  சோதனை நடவடிக்கைகளில், போதைப்பொருளுடன் தொடர்புடைய  6,641 சந்தேக நபர்கள் கைது‌ செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் 1,793 கிலோகிராம் ஹெரோயின், 3,683 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், 16,686 கிலோகிராம் கஞ்சாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!