உலகம் செய்தி

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்கின் மண்டையோடு கண்டுப்பிடிப்பு

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் ப்ளியோசொரஸ் வகையைச் சேர்ந்த ஒரு பெரிய கடல் விலங்கின் மண்டை ஓட்டை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.

இது டோர்செட்டின் ஜுராசிக் கடற்கரையின் பாறைகளில் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 மீட்டர் நீளமுள்ள புதைபடிவமானது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வகைகளில் மிகச் சரியான மாதிரியாகக் கருதப்படுகிறது.

10 முதல் 12 மீட்டர் வரையிலான அளவு கொண்ட இந்த ப்ளையோசர் அதிக வேகத்தில் நீந்தக்கூடிய மிகக் கொடூரமான வேட்டையாடும் விலங்குகளில் ஒன்றாகும் என்று விலங்கியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி