இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கொலைகளின் பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மித்தெனிய பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் அருண விதானகமகே எனப்படும் கஜ்ஜா மற்றும் அவரது 2 பிள்ளைகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்தியாவிற்கு தப்பிச் செல்லும்போது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

நாடுகடத்தப்பட்ட சந்தேக நபர் இலங்கை வந்தவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!