ஆசியா

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சீன ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு

காலநிலை மாற்றத்தால், ஆழ்கடல் பவளப்பாறைத் திட்டுக்கள் அதன் நிறத்தை இழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அதனை பாதுகாக்க சீன ஆராய்ச்சியாளர்கள் தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி பயோமிமெடிக் மந்தா கதிர்களை பவளப்பாறைத் திட்டுக்கள் மீது செலுத்தி அதற்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடல்வாழ் உயிரின வடிவில் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள், அதில் கதிர்வீச்சு கருவிகளை பொருத்தி கடலின் ஆழத்திற்கு அனுப்புகின்றனர்.

நிறத்தை இழக்கும் பவளப்பாறைத் திட்டுக்களை ரோபா அடையாளம் கண்ட பிறகு அதன் மீது கதிர்வீச்சுகளை செலுத்துகின்றனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!