ஆப்பிரிக்கா செய்தி

ஆபிரிக்காவை உலுக்கிய சிடோ புயல் – 73 பேர் மரணம்

கிழக்கு ஆபிரிக்காவின் மொசாம்பிக் குடியரசில் சிடோ புயல் 73 பேரைக் கொன்றது.

சூறாவளியின் தாக்கத்தினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 543 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய இடர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

24 மணித்தியாலங்களில் மணிக்கு 260 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாகவும், சுமார் 250 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அந்நாட்டு அரசாங்கம் 02 அவசர விடுதி நிலையங்களை நிறுவியுள்ளது.

மேலும், சூறாவளியால் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!