உலகம் செய்தி

தொழில்நுட்ப செயலிழப்புக்கு மன்னிப்பு கோரிய CrowdStrike CEO

CrowdStrike CEO ஜார்ஜ் கர்ட்ஸ் பல தொழில்களை சீர்குலைத்த உலகளாவிய தொழில்நுட்ப தோல்விக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் ஆன்லைனில் தங்கள் செயல்பாடுகளை திரும்பப் பெறுவதற்காக அனைத்து வாடிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்தார்.

“எங்கள் நிறுவனம் உட்பட, வாடிக்கையாளர்களுக்கும், பயணிகளுக்கும், இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கு நாங்கள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்,” என்று தெரிவித்தார்.

“பல வாடிக்கையாளர்கள் கணினியை மறுதொடக்கம் செய்கிறார்கள், அது செயல்படும்” என்று ஜார்ஜ் கர்ட்ஸ் தெரிவித்தார்.

“தானாகவே மீட்க முடியாத சில அமைப்புகளுக்கு இது சிறிது நேரம் ஆகலாம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!