உலகம் செய்தி

இந்திய மாணவரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்தது

ஹமாஸை ஆதரித்ததாகக் கூறி அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மாணவரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியான பத்ர் கான் சூரிய் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளார்.

சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையிலும், அவரது மனைவி பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக வழக்கறிஞர் ஹசன் அகமது குற்றம் சாட்டினார்.

பதர் கான் திங்கள்கிழமை இரவு வர்ஜீனியாவில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி