ஐரோப்பா

உக்ரைன் – ரஷ்ய போரில் பொதுமக்களின் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிப்பு

போரில் பொதுமக்களின் உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக உக்ரைனில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துளளது.

கடந்த மாதம், 158 பொதுமக்கள் இறப்புகள் மற்றும் 483 பேர் காயமடைந்தனர், இது கடந்த நவம்பரில் இருந்து 37 சதவீதம் அதிகமாகும்.

இதுவரை, இந்த மோதலில் 10,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 20,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துளளது.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்