செய்தி

உக்ரைனில் ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் நகரங்கள்

உக்ரைனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்த காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற சுதந்திர சதுக்கம், போரை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த சில மாதங்களாக ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறிவருகின்றது.

இந்த நிலையில், உக்ரைன் மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகும் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!