இலங்கை
செய்தி
இந்த ஆண்டு இறுதியில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...