இலங்கை
செய்தி
ஜனாதிபதியின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முயற்சியானது ஐம்பது வீதம் நிறைவேறியுள்ளதாக பிரித்தானியாவில் வைத்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்...