உலகம் செய்தி

குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு ஆண்மை நீக்கம்!! மடகாஸ்கரில் அமுலாகவுள்ள சட்டம்

குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களை கெமிக்கல் காஸ்ட்ரேஷன் (ஒரு வகை ஆண்மை நீக்கம்) செய்யும் மசோதாவை மடகாஸ்கர் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

ஜனாதிபதி ஆண்ட்ரே ரஜோலினா கையெழுத்திட்ட பிறகு இந்த மசோதா சட்டமாகும். சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் அறுவை சிகிச்சை மூலம் காஸ்ட்ரேஷன் செய்யப்படலாம் என்று மசோதா குறிப்பிடுகிறது.

இந்த மசோதாவுக்கு எதிராக சில மனித உரிமை அமைப்புகள் முன் வந்துள்ளன. ஆனால் நாட்டில் தொடரும் சித்திரவதைகளை தடுத்து நிறுத்த சட்டம் அவசியம் என ஒரு பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு நாட்டில் 600 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 133 வழக்குகள் பதிவாகியுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!