ஐரோப்பா

பிரித்தானியாவில் ரயில்வே பாலத்துடன் மோதிய பேருந்து : 08 பேர் படுகாயம்!

பிரித்தானியாவில் ரயில்வே பாலத்தின் மீது இரட்ட மாடி பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பேருந்தின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், இதில் காயமுற்ற 08 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலத்தின் அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக பேருந்து சென்றுக்கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக காயமுற்ற 08 பேருக்கும் ஆபத்தான நிலையில் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்