உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ஆறு சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் புத்த துறவி குற்றவாளி என தீர்ப்பு

மெல்போர்னில்(Melbourne) ஒரு புத்த கோவிலில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் மூத்த பௌத்த துறவி ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

கீஸ்பரோவில்(Keysborough) உள்ள தம்ம சரண(Dhamma Sarana) கோவிலின் தலைமைத் துறவியான நாவோதுன்னே விஜித(Naotunne Vijitha) துறவி, 1994 மற்றும் 2002க்கு இடையில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

70 வயதான துறவி, 16 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் ரீதியாக ஊடுருவச் செய்ததாக எட்டு குற்றச்சாட்டுகளிலும், 16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் அநாகரீகமான செயலைச் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது 30 வயதுடைய ஆறு பெண்கள், விசாரணையில் துறவிக்கு எதிராக சாட்சி அளித்த பிறகே துறவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!