ஐரோப்பா செய்தி

லிபியாவிற்கு 1.25 மில்லியன் டாலர் உதவிப் பொதியை வழங்க திட்டமிட்டுள்ள பிரித்தானிய அரசாங்கம்

டெர்னாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு மில்லியன் பவுண்டுகள் ($1.25 மில்லியன்) மதிப்பிலான ஆரம்ப உதவிப் பொதியை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தங்குமிடம், சுகாதாரம் வசதிகள் உள்ளிட்ட மிக அவசர அடிப்படைத் தேவைகளை அடையாளம் காண, பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும்”நாங்கள் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மற்றும் லிபிய அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்போம்,என்று இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி