ஐரோப்பா

துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பிரஜைகளுக்கு காந்திருந்த அதிர்ச்சி!

துருக்கியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமான அன்டலியாவின் மனவ்காட் மாவட்டத்தில் சிறிய ரக பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பிரித்தானிய பிரஜைகள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

11 பிரித்தானிய பிரஜைகள் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் 51 வயது மதிக்கதக்க ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பலருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்வம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்