ஐரோப்பா செய்தி

காஸா மாணவர்களுக்காக பிரித்தானியா எடுத்த நடவடிக்கை

காஸா பகுதியில் இருந்து 40 மாணவர்களுக்கு பிரித்தானியாவில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில், பிரித்தானிய அரசாங்கத்தின் ஷெவெனிங் உதவித் தொகையைப் பெற்ற 9 பேருக்குப் பிரித்தானியாவில் ஒரு ஆண்டு முதுகலைப் படிப்புக்காக நேரடி உதவி வழங்குகிறது.

மேலும், தனியார் உதவித் தொகைகளைப் பெற்ற 30 மாணவர்களுக்கு உதவ, பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு பிறகு, காஸாவிலிருந்து பிரித்தானியாவுக்கு படிப்புக்காக செல்லும் முதல் குழுவாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.

எனினும், இஸ்ரேலின் அனுமதி இல்லாமல் காஸாவிலிருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலை தொடர்கிறது.

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கப் பிரித்தானியா எடுத்த முடிவைத் தொடர்ந்து, இஸ்ரேலுடன் அதன் உறவு மேலும் பதற்றமாகியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி