இந்தியா

இந்தியாவில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மண்ணுக்கு அடியில் இருந்து கேட்ட சத்தம்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 20 நாட்களான குழந்தை ஒருவரால் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

ஆடு மேய்த்து வந்த ஒரு நபர், மண்ணின் அடியில் இருந்து அழுகுரல் கேட்டதையடுத்து குழந்தையை கண்டுபிடித்தார்.

உடனே பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

தற்போது குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை புழுக்களால் கடிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன எனவும் மண்ணடியில் போதிய ஒக்ஸிஜன் கிடைக்கவில்லை எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெண் குழந்தைகளை இலக்காகக் கொண்ட கொலை முயற்சியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

பெண் குழந்தையைக் கொல்ல முயன்றவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே