TJenitha

About Author

8170

Articles Published
உலகம்

வெடித்து சிதறிய அமெரிக்காவின் கிளாயுவா எரிமலை..!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலை வெடித்து எரிமலைக் குழம்புகளை கக்கி வருகிறது. உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எரிமலையும் ஒன்றாகும். இந்த...
இலங்கை

55 வயதான காதலியின் நகைகளை திருடிய 28 வயது காதலன்

55 வயது காதலியிடம் தங்க நகைகளை திருடிய 28 வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், நிதி நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரியும்...
உலகம்

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படுவோருக்காக விமானம் தயார்! வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் விமானம் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் தனது பணியை மேற்கொள்ளும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ருவாண்டாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை...
இலங்கை

ஓமானில் சிக்கித்தவிக்கும் வவுனியாப் பெண்! உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

மத்திய கிழக்கில் வீட்டு வேலைகளில் ஈடுபடும் இலங்கைப் பெண்களை கையாள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று...
உலகம்

பிரித்தானியாவில் மீண்டும் தீவிரமடையும் வெப்ப அலையின் தாக்கம்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவின் சில பகுதிகளில்  தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் வெப்பநிலை 30C (86F) ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால்,...
உலகம்

சொகுசுக்கப்பலில் பயணித்த 300 பேருக்கு ஏற்பட்ட மர்ம நோய்

அமெரிக்க சொகுசு கப்பலில் பயணம் செய்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி 26 முதல் மார்ச் 5 வரை டெக்சாஸில் இருந்து மெக்சிகோவிற்கு...
உலகம்

சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் – பிரித்தானிய அரசின் அதிரடி உத்தரவு!

பிரித்தானிய மண்ணில் சீனா தனது இரகசிய பொலிஸ் நிலையங்களை மூடுமாறு பிரித்தானிய அரசாங்கம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது. இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் டாம் டுகென்ட் எழுத்துப்பூர்வமாக...
உலகம்

ஒடிசா ரயில் விபத்தில் தொடரும் சோகம்!

புவனேஸ்வர்: பாலசோர் ரயில் விபத்தில் இன்னும் 101 பேரின் உடல்களை அடையாளம் காண முடியாமல் திணறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹநாகா...
இலங்கை

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை...
இலங்கை

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைவந்த இருவருக்கு குரங்கு காய்ச்சல்!

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாய் மற்றும் மகளுக்கே இவ்வாறு குரங்கு காய்ச்சல் தொற்று...
Skip to content