இலங்கை
யாழில் டெங்கு காய்ச்சல் காரணமாக பறிப்போன குழந்தையின் உயிர்
யாழ்ப்பாணம் தாவடியில் ஆண் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மதுரன் கிருத்திஸ்...