இலங்கை
வட்டுக்கோட்டையில் தாயக விடுதலைக்காக தன்னுயிரை இன்னுயிராக்கிய மாவீரர் நினைவேந்தல்
வட்டுக்கோட்டையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தலும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில் நடைபெற்றது....