இலங்கை
கந்தளாய்- புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது
திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் (19) கைது செய்யப்பட்டுள்ளார்....