இலங்கை
முக்கிய மூன்று மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை மற்றும் கொழும்பு...