இலங்கை
யாழ் – மண்டைதீவில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்றவர் கைது
இறைச்சிக்காக பசு மாடுகளை வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற நபரொருவர் யாழ்ப்பாணம் – மண்டைதீவில் நேற்று(22) கைதுசெய்யப்பட்டார். ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில்...