ஆசியா

தென்கொரியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு – மீறினால் அபராதம் விதிக்கப்படும்!

தென் கொரிய விடுமுறை தீவான ஜெஜுவில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருவதால், புதிய வழிக்காட்டு  நெறிமுறைகளை அரசாங்கம் வெளியிடவுள்ளது.

சுற்றுலா பயணிகள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகள், மற்றும் அபராதம் தொடர்பான அறிவிப்புகளே வெளியிடப்பட்டுள்ளன.

வெளிநாட்டினரின் தவறான நடத்தை, குப்பைகளை கொட்டுவது மற்றும் குழந்தைகளை தெருவில் மலம் கழிக்க அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து உள்ளூர்வாசிகள் அளித்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது.

ன, ஆங்கிலம் மற்றும் கொரிய மொழிகளில் அச்சிடப்பட்ட இந்த வழிகாட்டி, நாட்டில் இதுபோன்ற முதல் முறையாகும் என்றும், இது கோடை காலத்தில் வருகிறது என்றும் உள்ளூர் காவல்துறை கூறுகிறது.

கொரிய தீபகற்பத்தின் தெற்கே உள்ள எரிமலைத் தீவான ஜெஜு, அதன் கடற்கரைகள், நடைபாதைகள் மற்றும் காற்று வீசும் மலைக் காட்சிகளுக்கு பிரபலமானது. வெளிநாட்டு பார்வையாளர்களும் ஷாப்பிங் மற்றும் சூதாட்டத்திற்காக ஜெஜுவுக்கு வருகிறார்கள்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்